Tag: internationalnews

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ...

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக ...

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

பத்தரமுல்லவில் உள்ள ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ...

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை ...

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து ...

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ...

Page 362 of 1214 1 361 362 363 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு