ஆலையடிவேம்பில் 800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு ...










