யாழில் 36 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு!
யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி, இன்றைய தினம் (24) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) ...
யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி, இன்றைய தினம் (24) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) ...
பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ...
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு ...
கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு ...
மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ...
திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் இடம்பெறும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு ...
டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக ...
ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ( 23) ஆசியப் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ...
கொழும்பில் நடைபெற்ற சிங்கள–தமிழ் புத்தாண்டு நிகழ்வு ஒன்றில் பாம்புடன் நடனமாடியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண்ணை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் ...
கொலம்பிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (Hercules) ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு கொலம்பியாவின் புடுமாயோ (Putumayo) ...
