Tag: Batticaloa

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை ...

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக் கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் ...

மட்டு கல்லடி விபுலானந்தா பாடசாலையில் கிளீன் சிறிலங்கா!

மட்டு கல்லடி விபுலானந்தா பாடசாலையில் கிளீன் சிறிலங்கா!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் கிளீன் ஸ்கூல் வேலை திட்டம் நேற்று (09) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது. அந்த அடிப்படியில் ...

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் 12420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக உடமையில் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு(09.07.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் உறுப்பினர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் உறுப்பினர்

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். ...

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 ...

எக்ஸ் சமூக வலைத்தளத்தின் சி.இ.ஓ இராஜினாமா

எக்ஸ் சமூக வலைத்தளத்தின் சி.இ.ஓ இராஜினாமா

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கினார். பின்னர் ட்விட்டர் பெயரை எக்ஸ் (X) ...

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ ...

செம்மணியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் நேற்றுடன் (09) இரண்டாம் கட்ட அகழ்வு 14வது நாளை எட்டியுள்ளது. முதலாம் கட்டம் முன்பே 9 நாட்களில் நிறைவு பெற்றது. இதுவரை இரண்டு ...

Page 879 of 1143 1 878 879 880 1,143
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு