Tag: internationalnews

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ வகை துப்பாக்கியை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பிலியந்தலையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது. கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ...

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச ...

வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் (12) யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என ...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு ...

ஹசலக; உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக; உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் ...

எயார் இந்திய விமான விபத்து; விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்

எயார் இந்திய விமான விபத்து; விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்

கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 ...

வவுனியா பொலிஸாரின் மோசமான செயலால் உயிரிழந்த குடும்பஸ்தர்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா பொலிஸாரின் மோசமான செயலால் உயிரிழந்த குடும்பஸ்தர்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் ...

மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (11) ...

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ...

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ...

Page 933 of 1222 1 932 933 934 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு