Tag: internationalnews

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி குற்றச்சாட்டு; 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி குற்றச்சாட்டு; 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே ...

முன்னாள் ஜனாதிபதி செயலாளரைச் சந்தித்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி செயலாளரைச் சந்தித்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது மகசின் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்தித்தார். ஒரு அறிக்கையை வெளியிட்ட குமாரதுங்க, ...

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகினார் சந்தமாலி

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகினார் சந்தமாலி

லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார். அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ...

ரூ.556 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு; ஆனந்த விஜேபால கையளிப்பு

ரூ.556 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு; ஆனந்த விஜேபால கையளிப்பு

556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு ...

வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய மகனை வாளால் வெட்டிக் கொன்ற தந்தை!

வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய மகனை வாளால் வெட்டிக் கொன்ற தந்தை!

அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (18) ...

மொனராகலையில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

மொனராகலையில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று (18) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத ...

இஸ்ரேலின் மேற்குக் கரை விரிவாக்கத்தை கண்டித்த 85 ஐநா உறுப்பு நாடுகளில் இலங்கை இல்லை

இஸ்ரேலின் மேற்குக் கரை விரிவாக்கத்தை கண்டித்த 85 ஐநா உறுப்பு நாடுகளில் இலங்கை இல்லை

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலின் நடைமுறை விரிவாக்கத்தைக் கண்டித்துள்ள 85 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளில் இலங்கை இடம்பெறவில்லை. நாடுகள் மற்றும் அரபு லீக், இஸ்லாமிய ...

சுவிட்சர்லாந்தில் ரஷ்யா–யுக்ரைன் சந்திப்பு; முடிவின்றி தொடரும் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்தில் ரஷ்யா–யுக்ரைன் சந்திப்பு; முடிவின்றி தொடரும் பேச்சுவார்த்தை

ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. நேற்று முன்தினம் முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்து ...

பாடசாலை காவலாளி உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது

பாடசாலை காவலாளி உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது

கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய ...

Page 357 of 1214 1 356 357 358 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு