Tag: internationalnews

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்ய தனிநபர் பிரேரணை; சாணக்கியன் சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்ய தனிநபர் பிரேரணை; சாணக்கியன் சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை பாராளுமன்றப் ...

2 கோடி ரூபா ‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ் வர்த்தகர் உட்பட மூவர் கைது!

2 கோடி ரூபா ‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ் வர்த்தகர் உட்பட மூவர் கைது!

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...

பனாகமுவ பகுதியில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

பனாகமுவ பகுதியில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) மாலை பனாகமுவ பகுதியில், பின்னதுவ ...

ஓமானில் இன்று ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி பேச்சு

ஓமானில் இன்று ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று இன்று (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ...

1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் – பிரதமர்

1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் – பிரதமர்

2026 ஆம் ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் ...

ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

'டித்வா' சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ...

சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை; துமிந்த திசாநாயக்க குற்றச்சாட்டு

சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை; துமிந்த திசாநாயக்க குற்றச்சாட்டு

நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், அதனைத் ...

அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (பெப். 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கான தடையை நீக்ககோரி மட்டக்களப்பில் போராட்டம்

உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கான தடையை நீக்ககோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில் முன்னெடுப்போர் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் ...

Page 394 of 1217 1 393 394 395 1,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு