Tag: Batticaloa

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது

மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. படி ...

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழி எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

ஹொரணை-கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பஸ்கள் இன்று (25) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. மில்லாவவிலிருந்து ஹொரணை வழியாக கொழும்புக்கு செல்லும் புதிய ...

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த துப்பாக்கி சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட ...

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ...

உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை

உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை

உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி ...

தெஹிவளை மிருகக்காட்சிசாலை பெயரில் போலி சமூக ஊடக கணக்கு; சிஐடியில் முறைப்பாடு

தெஹிவளை மிருகக்காட்சிசாலை பெயரில் போலி சமூக ஊடக கணக்கு; சிஐடியில் முறைப்பாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 'Dehiwala ...

விரைவில் ஆரம்பமாகவுள்ள விமான சேவைகள்; இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

விரைவில் ஆரம்பமாகவுள்ள விமான சேவைகள்; இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா ...

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ...

அரச சேவையின் மாற்று சக்தி மற்றும் சமூக உரையாடலின் பங்கு குறித்து ஐ.நா. தின விழாவில் உயர் மட்டக் கலந்துரையாடல்

அரச சேவையின் மாற்று சக்தி மற்றும் சமூக உரையாடலின் பங்கு குறித்து ஐ.நா. தின விழாவில் உயர் மட்டக் கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சியில் சமூக உரையாடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொது சேவை தின நிகழ்வில் அரச துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், அபிவிருத்தி ...

Page 907 of 1141 1 906 907 908 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு