தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு; நாளை ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பம்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல ...










