Tag: srilankapolice

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி; 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி; 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிப்பு!

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு ...

வடமராட்சி கிழக்கில் கோர விபத்து; மதகு மற்றும் மின்கம்பத்துடன் மோதி வயலுக்குள் பாய்ந்தது வேன்!

வடமராட்சி கிழக்கில் கோர விபத்து; மதகு மற்றும் மின்கம்பத்துடன் மோதி வயலுக்குள் பாய்ந்தது வேன்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில், வாகனத்தில் பயணித்த 7 பேர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் ...

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும் நிகழ்வு; ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும் நிகழ்வு; ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!

​மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் (Padumeen Lions) ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, விசேட விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் ...

மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு!

மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டிற்கு!

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...

நுகர்வோருக்கான பிரச்சினைகளை முறையிட விசேட தொலைபேசி எண்; நுகர்வோர் அலுவல்கள் சபை!

நுகர்வோருக்கான பிரச்சினைகளை முறையிட விசேட தொலைபேசி எண்; நுகர்வோர் அலுவல்கள் சபை!

பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் சிறப்பு சோதனை மற்றும் விசாரணைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தொடரும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் ...

சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு; 30 பேர் உயிரிழப்பு!

சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு; 30 பேர் உயிரிழப்பு!

கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் மிலாட் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

உலக சந்தையில் மீண்டும் உயரும் மசகு எண்ணெய் விலை!

உலக சந்தையில் மீண்டும் உயரும் மசகு எண்ணெய் விலை!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ...

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை!

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை!

புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய ...

பயிற்சி பெற்ற விமானி என்பதை நிரூபித்த ஈரான் சபாநாயகர்; பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் துணிச்சலான பயணம்!

பயிற்சி பெற்ற விமானி என்பதை நிரூபித்த ஈரான் சபாநாயகர்; பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் துணிச்சலான பயணம்!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது தொடர்பான செய்தி உலக ...

ஹேஷா விதானகேவிற்கு புதிய பதவி வழங்கிய சஜித்

ஹேஷா விதானகேவிற்கு புதிய பதவி வழங்கிய சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Page 253 of 810 1 252 253 254 810
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு