Tag: BatticaloaNews

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தீர்மானித்துள்ளார். தமது முறைப்பாடு ...

நடப்பாண்டில் இதுவரை 12,16,344 சுற்றுலாப் பயணிகள் வருகை

நடப்பாண்டில் இதுவரை 12,16,344 சுற்றுலாப் பயணிகள் வருகை

நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை 12,16,344 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...

ஜப்பான் பொறியாளர்களின் புதிய உலக சாதனை

ஜப்பான் பொறியாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G ...

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து மற்றும் துண்டுப்பிரசுரப்போராட்டம் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து மற்றும் துண்டுப்பிரசுரப்போராட்டம் முன்னெடுப்பு

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு ...

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச ...

வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் (12) யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என ...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு ...

ஹசலக; உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக; உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் ...

வவுனியா பொலிஸாரின் மோசமான செயலால் உயிரிழந்த குடும்பஸ்தர்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா பொலிஸாரின் மோசமான செயலால் உயிரிழந்த குடும்பஸ்தர்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் ...

மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (11) ...

Page 934 of 1230 1 933 934 935 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு