Tag: BatticaloaNews

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். நேற்றையதினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது ...

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் ...

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகியுள்ளார். 1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து ...

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக  மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ...

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

ஜே.வி.பி அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முறைக்கு நூறுவீதமான ஆதரவை தெரிவிப்பதுடன் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் இல்லாத முறையில் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுப்பார்கள் ...

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து விடுமாறு யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ...

பிள்ளையான் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்; ஆனந்த விஜேபால

பிள்ளையான் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்; ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து ...

பொலிஸ் அதிகாரிகளில் 40% பேருக்கு நோய் தொற்று ; பதில் பொலிஸ்மா அதிபர்

பொலிஸ் அதிகாரிகளில் 40% பேருக்கு நோய் தொற்று ; பதில் பொலிஸ்மா அதிபர்

அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு ...

இரண்டு கைக்குழந்தைகளை பலியெடுத்த கோர விபத்து

இரண்டு கைக்குழந்தைகளை பலியெடுத்த கோர விபத்து

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல - கிரிஉல்ல வீதியில் நேற்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கரொன்று ...

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் ...

Page 917 of 1232 1 916 917 918 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு