Tag: Batticaloa

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான ...

திருகோணமலையில் சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகள் வைத்திருந்த நபர் கடற்படையினரால் கைது

திருகோணமலையில் சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகள் வைத்திருந்த நபர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று (28) திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ...

தடை செய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் மீனவர் ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் மீனவர் ஒருவர் கைது

பேருவளை, மருதான பிரதேசத்தில் சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து வெளிநாட்டுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி, நீரியல் வளத் ...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் ...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க ...

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று ...

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய ...

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். முல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் ...

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை ...

Page 381 of 1140 1 380 381 382 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு