Tag: srilankapolice

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ...

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் ...

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைம்; வைத்தியர்கள் சங்கம்

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைம்; வைத்தியர்கள் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பிலான முடிவு இன்று (28) அறிவிக்கப்படம் என அரச வைத்திய ...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. டித்வா ...

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் தொழில் செய்ய ...

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு ...

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திய சாரதி கைது

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திய சாரதி கைது

கிளிநொச்சி ஏ9 வீதியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு எலக்ட்ரானிக் நுழைவாயில்கள் இன்று முதல் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு எலக்ட்ரானிக் நுழைவாயில்கள் இன்று முதல் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் உதவியுடனேயே இந்த ஈ ...

Page 456 of 829 1 455 456 457 829
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு