Tag: BatticaloaNews

இன்று கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி

இன்று கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (05) கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் ...

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீடொன்றில் பாதுகாப்பற்ற ...

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று (04) நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ...

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை ...

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று ...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு ...

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடியாணை உத்தரவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் ...

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுருகிரிய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​இரண்டு பெண்கள் ஒரு பெண்ணின் தங்க சங்கிலி ...

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட ...

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக ...

Page 76 of 120 1 75 76 77 120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு