Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை சூடியது.

இக் கபடி போட்டிகளை CPIM 24 சம்மெளனம் நடாத்தியிருந்ததுடன், குறித்த போட்டி நிகழ்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுயிருந்தன.

இம் மூன்று சுற்றிலும் மட்டக்களப்பு கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழகம் வெற்றி பெற்றதுடன், முதல் சுற்றில் 30:21 என்னும் வித்தியாசத்திலும், இரண்டாம் சுற்றில் 35:15 என்னும் வித்தியாசத்திலும், இறுதி சுற்றில் கேரளா அணியுடன் மோதி 40:24 என்ற வித்தியாசத்திலும் புள்ளிகளை பெற்று வெற்றி ஈட்டியது.

எமது நாட்டுக்கும், மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணியினருக்கு battinaatham ஊடகம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, குறித்த வரலாற்றுச் சாதனையை அடைவதற்கு உறுதுணையாக நின்று செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், கழக நிர்வாகத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

அதேசமயம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர்
சிறிநாத் அவர்களும் குறித்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தத்துள்ளதுடன், குறித்த இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் அனுராதபுர மகளிர் அணியும் பங்கு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.