Tag: internationalnews

கிளிநொச்சி மாசார் பகுதியில் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சா பறிமுதல்

கிளிநொச்சி மாசார் பகுதியில் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சா பறிமுதல்

இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) கிளிநொச்சி மாசார் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 105 இலட்ச ...

சோமாலியா நாட்டின் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம்; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பேர்

சோமாலியா நாட்டின் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம்; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பேர்

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த ...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்றது. அந்த வகையில் நாளை (14) ...

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் ...

வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை நகருக்குள் காட்டு யானை-ஒருவர் உயிரிழப்பு-3பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியத்தில் 68 வயது மூதாட்டிஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ...

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று (13) கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலை காலமானார் . பேராசிரியர் விதாரண பாராளுமன்ற ...

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர் என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் ...

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஏறாவூரை சேர்ந்த இருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஏறாவூரை சேர்ந்த இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு ...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் ...

கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்கு; தாமதத்தை மீட்டெடுக்க நான்கு நாட்கள் தேவை

கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்கு; தாமதத்தை மீட்டெடுக்க நான்கு நாட்கள் தேவை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் நேற்று வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக ...

Page 375 of 1215 1 374 375 376 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு