Tag: Battinaathamnews

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் ...

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை (03) ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் ...

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியா காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (02) உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா காவல் நிலைய ...

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து; சாரதி உயிரிழப்பு, இரு பெண்கள் படுகாயம்

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து; சாரதி உயிரிழப்பு, இரு பெண்கள் படுகாயம்

வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர ...

அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் ...

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட ...

நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன்; நாவற்குழியில் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன்; நாவற்குழியில் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் ...

முல்லைத்தீவில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது – 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள்கள் பறிமுதல்

முல்லைத்தீவில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது – 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள்கள் பறிமுதல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று ...

ஹட்டன் – கித்துல்கல வீதியில் வாகன விபத்து; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

ஹட்டன் – கித்துல்கல வீதியில் வாகன விபத்து; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

ஹட்டன் - கித்துல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேர் எதிரே மோதிக்கொண்டதில் இவ் ...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்து 35 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ...

Page 777 of 2182 1 776 777 778 2,182
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு