Tag: Srilanka

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் பலத்த காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை ...

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பேருந்து சக்கரம் கழன்று விபத்து

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பேருந்து சக்கரம் கழன்று விபத்து

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் ...

கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்பு

கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம் ...

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ் சிறுமி தெரிவு; பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ் சிறுமி தெரிவு; பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை

இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது ...

மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (13) ...

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணி

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன் 10 பேர்ச் காணி

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி, 10 பேர்ச் காணி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். நேற்று (13) ...

வித்தியா படுகொலைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

வித்தியா படுகொலைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக ...

காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!

காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ ...

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி; சுட்டிக்காட்டிய தூதுவர்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி; சுட்டிக்காட்டிய தூதுவர்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார். வட்ட மேசை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு ...

மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் ...

Page 205 of 773 1 204 205 206 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு