அலிகரில் அரிய சம்பவம்; 2 தலை, 1 இதயத்துடன் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் ...










