Tag: srilankapolice

கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் ...

தரம் 1 மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை புத்தக விநியோகம் ஆரம்பம்

தரம் 1 மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை புத்தக விநியோகம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் ...

ஆழ்கடலில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு; 4 சந்தேகநபர்கள் கைது

ஆழ்கடலில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு; 4 சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.  குறித்த போதைப்பொருள் தொகையைப் ...

யாழில் தாக்குதலுக்கு தயாரான கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழில் தாக்குதலுக்கு தயாரான கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) செயற்படாது என டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ...

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை ...

உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரான் போர் காரணமாக இந்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறல்களை குறைக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், போர் தொடருமானால் ...

286 டொலருக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்

286 டொலருக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு மிக அதிக விலையாக 286 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கை கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளதாக 'மிட்ல் ஈஸ்ட் ...

நாளை 21 மாவட்டங்களுக்கு வெப்ப குறித்து எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்!

நாளை 21 மாவட்டங்களுக்கு வெப்ப குறித்து எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக ...

பிள்ளையான் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

பிள்ளையான் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பிற்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை ...

Page 238 of 804 1 237 238 239 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு