பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய வர்த்தக நிலையங்களில் சோதனை; 2,000 PHI அதிகாரிகள் களமிறக்கம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ...










