Tag: srilankanews

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று ...

மட்டு கிருமிச்சை கிராம மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

மட்டு கிருமிச்சை கிராம மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராமத்தில் "சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர்" எனும் தொனிப் பொருளில் குடிநீர் வழங்கும் திட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது. ...

கடலில் மிதந்து வந்த பொருள் வெடித்ததில் இரண்டு மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கடலில் மிதந்து வந்த பொருள் வெடித்ததில் இரண்டு மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் நேற்று (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது. இந்த வெடிப்பு ...

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக முஹம்மத் சாலி நளீம் நியமனம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக முஹம்மத் சாலி நளீம் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ...

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வில் இவர்கள் ...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் ...

அரசியலில் இருந்து ஓய்வு-தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை; விஜயதாச ராஜபக்ஸ

அரசியலில் இருந்து ஓய்வு-தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை; விஜயதாச ராஜபக்ஸ

முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ...

1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைவடையும் விமான டிக்கெட் கட்டணம்

1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைவடையும் விமான டிக்கெட் கட்டணம்

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ...

சிக்கலில் மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சரின் மகன்

சிக்கலில் மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சரின் மகன்

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சொகுசு வாகனத்தை ...

பாராளுமன்ற நூலகத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களிடையே கலந்துரையாடல்

பாராளுமன்ற நூலகத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களிடையே கலந்துரையாடல்

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்றையதினம் (21) காலை 10 மணியளவில் நடைபெற்றிருந்தது. இவ்வாறு நடந்த கூட்டதொடரில் பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டதுடன், வருகின்ற ...

Page 291 of 656 1 290 291 292 656
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு