Tag: politicalnews

யாழ் முருகையா தேவஸ்தான மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

யாழ் முருகையா தேவஸ்தான மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் திருவிழா கடந்த ...

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்

இன்று (ஆகஸ்ட் 15) இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு இன்றைய தினமே, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ...

படகு மூலம் இந்திய எல்லைக்குள் நுழைந்த யாழ் இளைஞர்கள் கைது

படகு மூலம் இந்திய எல்லைக்குள் நுழைந்த யாழ் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அவர்களது படகு பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா,தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் ...

பேஸ்புக் சிறிது நேரம் செயலிழப்பு; அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள்

பேஸ்புக் சிறிது நேரம் செயலிழப்பு; அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள்

மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Faceook) இன்று (15) சிறிது நேரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக கூறப்படுகிறது. உலகளாவிய பேஸ்புக் ...

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; இருவர் படுகாயம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; இருவர் படுகாயம்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியான மாங்காட்டில், துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள ...

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ...

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே, சுகாதார அமைச்சர் ...

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படுத்தலாமென விஞ்ஞானிகள் ...

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

வொங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அரசின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ...

Page 644 of 743 1 643 644 645 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு