Tag: srilankanews

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் ...

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை; பிரதமர்

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை; பிரதமர்

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் ...

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ...

நாமல் சிறை செல்வது வீரமல்ல – அது ஊழலுக்கான தண்டனையே; அரசு சாட்டையடி

நாமல் சிறை செல்வது வீரமல்ல – அது ஊழலுக்கான தண்டனையே; அரசு சாட்டையடி

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல, ...

சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ...

பௌத்த மதம், தேசம் தொடர்பான அநீதிக்கு எதிராக எழுச்சி; குட்டியாராச்சி ஆதரவு

பௌத்த மதம், தேசம் தொடர்பான அநீதிக்கு எதிராக எழுச்சி; குட்டியாராச்சி ஆதரவு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் மக்கள் நலனுக்காக அன்றி, தனது தனிப்பட்ட அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ ...

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை கிடைக்கப் ...

ஏலியன்கள் தொடர்பான அனைத்து அரசு ஆவணங்களையும் வெளியிட ட்ரம்ப் உத்தரவு

ஏலியன்கள் தொடர்பான அனைத்து அரசு ஆவணங்களையும் வெளியிட ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UAP) குறித்த இரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

மோடி-அனுர சந்திப்பு

மோடி-அனுர சந்திப்பு

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) நடைபெற்றுள்ளது. டில்லியில் இடம்பெறும் AI Impact ...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் வலிகாமம் ...

Page 368 of 2008 1 367 368 369 2,008
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு