Tag: Srilanka

வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த ...

ஓய்வுபெற்ற அரச பேருந்து ஊழியர்கள் மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற அரச பேருந்து ஊழியர்கள் மீண்டும் சேவையில்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ...

தாய்க்கு உணவளிக்க சென்ற இளைஞன் மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பு

தாய்க்கு உணவளிக்க சென்ற இளைஞன் மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பு

செவனகல நெலும்வெவ பகுதியில் வசித்து வரும் இளைஞன் ஒருவர், தனது தாய்க்கு உணவளிக்க செல்லும் போது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய அதே ...

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் அரிசியை சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகள் நாமல்ல; தமிழ் மக்கள் விடுதலை புலி

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகள் நாமல்ல; தமிழ் மக்கள் விடுதலை புலி

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகளோ! அட்டைக்கத்திகளோ! நாமல்ல. எம் சமூகத்திற்கு ஒளி கொடுக்க எம்மை அர்ப்பணிக்கும் மெழுகுவர்த்திகள் என ...

கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

கொழும்பு - தலங்கம பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக ...

மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது. வாழ்வின் உதயம் மாற்றுத் ...

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்புக்காக 07 துப்பாக்கிகளை ...

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 11,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் ...

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் ...

Page 225 of 743 1 224 225 226 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு