Tag: politicalnews

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ...

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி மோசடி

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ள முன்னாள் வர்த்தக ...

303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் ...

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்; 1995

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் ...

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தும் மீன்பிடி படகு சிக்கியது

போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட ...

யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை

யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை

யாழில் 17 வயதுடைய சிறுவன் காணமல்போயுள்ளதாக அவர்களது பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த 17 ...

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 'அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக' தேசிய ...

பௌத்த சின்னங்களை நிலங்களில் வீசி தொல்பொருள் நிலம் என அடையாளப்படுத்திய உயர் அதிகாரி

பௌத்த சின்னங்களை நிலங்களில் வீசி தொல்பொருள் நிலம் என அடையாளப்படுத்திய உயர் அதிகாரி

பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் சனிக்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விஹாராதிபதியை சந்தித்து குருந்தூர் மலை பற்றிய முக்கிய விடயங்களை கலந்துரையாடினார். இராசமாணிக்கம் ...

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வரும் எம்.எச்.எம்.பைறூஸ் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி நேற்று முன்தினம் (31) வெளியிடப்பட்டுள்ளது. ...

சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தீர்மானம்

சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தீர்மானம்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

Page 582 of 775 1 581 582 583 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு