Tag: Srilanka

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

காத்தான்குடி கடலில் நேற்று சனிக்கிழமை (08) மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் சற்றுமுன் சடலமாக மீட்கப்படுள்ளார். காத்தான்குடி நதியா ...

சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் அதிகரிப்பு; நாசா

சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் அதிகரிப்பு; நாசா

சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் சற்று அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கூடுதல் அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் குறித்த ...

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த ...

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம் விசாரணை முன்னெடுப்பு

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் பிரபல பாடசாலைக்கு அருகில் கைதான சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர், களுவாஞ்சிக்குடி ...

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ ...

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது மின் விநியோகம்

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது மின் விநியோகம்

நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக ...

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த ...

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது. லண்டன் டூட்டிங் பகுதியில் ...

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தீர்மானம்

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தீர்மானம்

2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் ...

இசைப்பிரியாவுக்கான நீதியை பிரதமர் பெற்றுக் கொடுங்கள்; சபா.குகதாஸ்

இசைப்பிரியாவுக்கான நீதியை பிரதமர் பெற்றுக் கொடுங்கள்; சபா.குகதாஸ்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி ...

Page 248 of 770 1 247 248 249 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு