Tag: srilankapolice

வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்

வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்

வத்தளை - மாபோல, தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு ...

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் ...

யாழ் தீவகப்பகுதி ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகள் பறிப்பு; அதிருப்த்தியில் ஆசிரியர் சங்கம்

யாழ் தீவகப்பகுதி ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகள் பறிப்பு; அதிருப்த்தியில் ஆசிரியர் சங்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட கடல் கடந்த தீவகப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்காத வடமாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு ...

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, பெண் மருத்துவர் ...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாவ்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாவ்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை ...

உலகை ஆளும் பல தலைவர்கள் சுயநலவாதிகள்; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உலகை ஆளும் பல தலைவர்கள் சுயநலவாதிகள்; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சென் ...

உர விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

உர விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (Quota System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி ...

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான ...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு ...

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டக்களப்பில் சீயோன்தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது கடந்த 2019 ...

Page 265 of 802 1 264 265 266 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு