Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் தீவகப்பகுதி ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகள் பறிப்பு; அதிருப்த்தியில் ஆசிரியர் சங்கம்

யாழ் தீவகப்பகுதி ஆசிரியர்களின் கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகள் பறிப்பு; அதிருப்த்தியில் ஆசிரியர் சங்கம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட கடல் கடந்த தீவகப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்காத வடமாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டு ஆபத்தான மற்றும் சவாலான சூழலில் பணியாற்றும் பின்வரும் பாடசாலைகளின் ஆசிரியர்கள் தற்போது கொடுப்பனவுகளை இழந்துள்ளனர்

நெடுந்தீவு: 8 பாடசாலைகளைச் சேர்ந்த 92 ஆசிரியர்கள்

நயினாதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள்

அனலைதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள்.

எழுவைதீவு: 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள்.

கல்வி அமைச்சின் 01/2024 (1) இலக்க பாடசாலை வகைப்பாட்டு சுற்றறிக்கையின் ஊடாக, இப்பாடசாலைகள் “கஷ்டப்பிரதேச” தரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இணைய வசதி, நீர் வசதி மற்றும் பேருந்து போக்குவரத்து போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்பாடசாலைகளுக்குச் செல்வதற்கு அவசியமான “கடல் வழிப் பயணம்” என்ற மிக முக்கியமான காரணி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அதிகாரிகள் கல்வி அமைச்சுக்கு தரவுகளை வழங்கும்போது, தீவகப் பாடசாலைகளின் புவியியல் சார் இடர்பாடுகளைச் சரியாகச் சுட்டிக்காட்டத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.