Tag: BatticaloaNews

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 12 இலட்சத்து 47 ஆயிரத்து 815 ...

காணாமல் போன தாயொருவர் காட்டுப்பகுதிக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்பு

காணாமல் போன தாயொருவர் காட்டுப்பகுதிக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்பு

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (14) காலை கண்டல் காட்டுப் பகுதிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போன தாயொருவர் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளார். ...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு ...

படகில் நடனமாடிய இந்தோனேசிய சிறுவன் சுற்றுலாத் தூதுவராக நியமனம்

படகில் நடனமாடிய இந்தோனேசிய சிறுவன் சுற்றுலாத் தூதுவராக நியமனம்

இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து 11 வயது சிறுவன் சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ...

பொதியில்லா தேங்காய் எண்ணெய் விற்பனையை விரைவில் தடை செய்ய நடவடிக்கை

பொதியில்லா தேங்காய் எண்ணெய் விற்பனையை விரைவில் தடை செய்ய நடவடிக்கை

உள்ளூர் சந்தையில் முன்பே பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மாத்திரமே விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ...

அமெரிக்க நிறுவனத்துடன் 15 மில்லியன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்க நிறுவனத்துடன் 15 மில்லியன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ...

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சட்டத்தை நினைவூட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சட்டத்தை நினைவூட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்த அனைத்து அரசு நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையை மீண்டும் வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...

35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் விமான நிலைய சுங்கத்திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ...

உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும் தாதிய பட்டப்படிப்பை முடித்த 850 பேரையும் செவிலியர்களாக நியமிக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும் தாதிய பட்டப்படிப்பை முடித்த 850 பேரையும் செவிலியர்களாக நியமிக்க நடவடிக்கை

தற்போது அரச வைத்தியசாலைகளில் வெற்றிடமாக உள்ள தாதியர் அலுவலகர்களை நியமிப்பதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக ...

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) ...

Page 935 of 1239 1 934 935 936 1,239
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு