இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து 11 வயது சிறுவன் சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், படகில் நடனமாடி கவனம்பெற்ற 11 வயது சிறுவன் ரியாவ் மாகாணத்தின் சுற்றுலாத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரய்யான் அர்கன் திகா என்ற சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.








