வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பேருந்தில் மோதி பலி
கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை - கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், ...
கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை - கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், ...
ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான, மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ...
டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சேதம் ...
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இத்திட்டத்திற்கு அங்கீகாரம் ...
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே அதனை உடனடியாக ரத்து ...
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த ...
2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ...
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். திறைசேரி செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் ...
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வெறும் நேரத்தை வீணடிக்கும் நிகழ்வுகளாக மாறிவரக் கூடாது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்திய பாராளுமன்ற ...
