Tag: Srilanka

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ ...

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது மின் விநியோகம்

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது மின் விநியோகம்

நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக ...

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த ...

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது. லண்டன் டூட்டிங் பகுதியில் ...

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தீர்மானம்

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தீர்மானம்

2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் ...

இசைப்பிரியாவுக்கான நீதியை பிரதமர் பெற்றுக் கொடுங்கள்; சபா.குகதாஸ்

இசைப்பிரியாவுக்கான நீதியை பிரதமர் பெற்றுக் கொடுங்கள்; சபா.குகதாஸ்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி ...

பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு எனது தந்தை மன வருத்தம் அடைந்தார்; நாமல்

பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு எனது தந்தை மன வருத்தம் அடைந்தார்; நாமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் ...

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; விளக்கும் சஜித் பிரேமதாச

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; விளக்கும் சஜித் பிரேமதாச

வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 'எதிர்காலத்துக்கான ...

27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க

27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க

புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.,க ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ...

காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்

காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் ...

Page 249 of 771 1 248 249 250 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு