வித்தியா படுகொலைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக ...










