Tag: Srilanka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 2.5 மில்லியன் ரூபாய் விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 2.5 மில்லியன் ரூபாய் விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டு வந்த சுமார் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் பொலிஸார்; பதில் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் பொலிஸார்; பதில் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ...

“மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்”; மட்டக்களப்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

“மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்”; மட்டக்களப்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (04) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. அதனை ...

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

பல்வேறு அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ...

கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை

கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை

ரஜினிகாந்த் நடிப்பில் 2016இல் வெளியான கபாலி திரைப்படத்தின் தெலுங்கு தயாரிப்பாளரான கே.பி.சவுத்ரி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்றைய தினம் ...

புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ...

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு கைச்சாத்திட்ட பல மில்லியன் நிதி உதவி

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு கைச்சாத்திட்ட பல மில்லியன் நிதி உதவி

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான ஜப்பானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு ...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர ...

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

இலங்கையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் ...

பிரமிட் கொடுக்கல் வாங்கல்கள் நிதி நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரமிட் கொடுக்கல் வாங்கல்கள் நிதி நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால் ...

Page 236 of 744 1 235 236 237 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு