Tag: election

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; தன்னை கைது செய்ய அரசு திட்டமிடுவதாக கம்மன்பில பரபரப்புக் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; தன்னை கைது செய்ய அரசு திட்டமிடுவதாக கம்மன்பில பரபரப்புக் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்ய ...

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது , ஈரானிய மின் நிலையங்கள் ...

ஆட்பதிவு சேவைகள் நாளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஆட்பதிவு சேவைகள் நாளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (24) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ...

நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறது

நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், கட்டண அதிகரிப்பு வீதம்: 12.19% என்பதன் அடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ...

சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் ஒருவரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சமூக நலத்துறைத் ...

தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 மார்ச் 05 ...

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய எண்ணிக்கை 793

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய எண்ணிக்கை 793

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய எண்ணிக்கை 793 என நீதி மற்றும் தேசியஒருமைப்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நபர்களின் மேல்முறையீடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. ...

பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது

பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ...

நாடு முழுவதும் பஸ் சேவை பாதிப்பு; மட்டக்களப்பு மட்டும் விதிவிலக்கு

நாடு முழுவதும் பஸ் சேவை பாதிப்பு; மட்டக்களப்பு மட்டும் விதிவிலக்கு

இலங்கையில் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (23) தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. ...

வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துமட்டக்களப்பில் பாரிய போராட்டம்!

வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துமட்டக்களப்பில் பாரிய போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ...

Page 254 of 737 1 253 254 255 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு