Tag: Battinaathamnews

பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ...

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ பகுதியில் திடீர் தீப்பரல்

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ பகுதியில் திடீர் தீப்பரல்

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ இடத்தில் தீப்பரல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் ...

இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள்; கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலமாக மீட்பு, கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை!

இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள்; கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலமாக மீட்பு, கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை!

கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) மாலை ...

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்; இலங்கை மத்திய வங்கி

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்; இலங்கை மத்திய வங்கி

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ...

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய ...

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் ...

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த ...

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...

Page 360 of 2062 1 359 360 361 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு