Tag: srilankapolice

ஈரானுக்கு மேலும் 48 மணிநேர கால அவகாசம்; ட்ரம்ப்

ஈரானுக்கு மேலும் 48 மணிநேர கால அவகாசம்; ட்ரம்ப்

அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானுக்கு மேலும் 48 மணி நேரம் கால அவகாசம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் ...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக ...

புதிய வைத்தியர் நியமனம்; 96 சதவீதமானோர் விண்ணப்பம் – இன்றுடன் நிறைவடைந்தது!

புதிய வைத்தியர் நியமனம்; 96 சதவீதமானோர் விண்ணப்பம் – இன்றுடன் நிறைவடைந்தது!

சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் ...

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்; வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்; வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள ...

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ள சுகாதார அமைச்சர்!

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காபூலில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காபூலில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியை நிலைக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, தலைநகர் காபூலில் வீடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ...

வவுனியாவில் அதிர்ச்சி; புதைக்கப்பட்ட சடலத்தின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம கும்பல்!

வவுனியாவில் அதிர்ச்சி; புதைக்கப்பட்ட சடலத்தின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம கும்பல்!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் ...

25,000 தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

25,000 தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய ...

பிலியந்தலையில் 9 கோடி ரூபாவுடன் சிக்கிய பெண்; ஹெரோயின் கடத்தல் பணத்தை பதுக்கியதாகக் குற்றச்சாட்டு!

பிலியந்தலையில் 9 கோடி ரூபாவுடன் சிக்கிய பெண்; ஹெரோயின் கடத்தல் பணத்தை பதுக்கியதாகக் குற்றச்சாட்டு!

கொழும்பின் புறநகர் பகுதியில் 9 கோடி 37 இலட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபா பணத்தை இரண்டு வங்கிச் கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ...

Page 265 of 801 1 264 265 266 801
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு