Tag: Srilanka

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ...

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (27) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ...

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

வீட்டினுள் புதையல்; மனைவி- பிள்ளைகளை விரட்டி அடித்த கணவன் கைது

மனைவியையும் இரு பிள்ளைகளையும் விரட்டி அடித்துவிட்டு, வீட்டினுள் புதையல் தோண்டியதாக கூறப்படும் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று ...

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடி; அரசாங்கம் மாறிய போதிலும் தங்களின் நிலைமை மாறவில்லை மக்கள் ஆதங்கம்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லயிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு முன்பாக முன்னர் இருந்த ...

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தீர்மானம்; மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தீர்மானம்; மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன் காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை ...

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று (28) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ...

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை; அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை; அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை

கோவிட் தொற்று இயற்கையாகத் தோன்ற வில்லை என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்த தொற்றானது சீன ஆய்வகத்தில் ...

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு; அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி ...

தலையில் நரம்பு வெடிப்பு; அவசர சிகிச்சை பிரிவில் மாவை அனுமதி

தலையில் நரம்பு வெடிப்பு; அவசர சிகிச்சை பிரிவில் மாவை அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று ...

இஸ்ரேலில் வீட்டுத் தாதியர் வேலைகளுக்காக செல்லும் இலங்கை தாதியர்கள்

இஸ்ரேலில் வீட்டுத் தாதியர் வேலைகளுக்காக செல்லும் இலங்கை தாதியர்கள்

2025 ஆம் ஆண்டின் கடந்த சில நாட்களில், 119 இலங்கையர்கள் இஸ்ரேலில் வீட்டு தாதியர் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இதற்கிடையில், ஜனவரி 29 ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ள ...

Page 250 of 735 1 249 250 251 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு