Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

4 months ago
in செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நேற்றையதினம்(27 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளின் கீழ் கடன் கடிதங்கள்(LOC – Letter of Credit) வழங்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கப் பணிப்பாளருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கமைய டிசம்பர் 18ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  1. வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 90 நாட்களுக்குள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வாகனத்தை பதிவு செய்யும் போது, இறக்குமதியாளர்கள் தங்கள் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தையும்(TIN) சமர்ப்பிக்க வேண்டும்.
  2. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யாத சொந்தத் தேவைக்கு வாகனம் வாங்கும் தனிநபர்கள், வருடத்துக்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
  3. வாகன இறக்குமதியாளர்கள், 6 மாத காலத்திற்குள் தமக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து 25 சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்திருப்பின், மூன்று வருட இறக்குமதித் தடையை எதிர்கொள்வார்கள்.
  4. விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், 90 நாட்களுக்குள் இறக்குமதியாளர்களின் சொந்த செலவில் மீள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
Next Post
யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.