சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் ...
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...
அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை ...
கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த (03) கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை ...
கடந்த முதலாம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பாதுகாப்புப் பிரிவு ...
சுங்கச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள் ...
இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...
டுபாய், இந்தியா மற்றும் கனடாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இருபதிற்கும் மேற்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். எதிர்வரும் ...
தனது மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறி, கடந்த 3 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் டென்மார்க் நாட்டு பிரஜை ஒருவர் வழக்கு ...