Tag: BatticaloaNews

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க பசுபிக் பிராந்திய தளபதி எட்மிரால் ஸ்டீவ் கொஹுலர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட 03 நாள் விஜயம் ...

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பறங்கியாற்று பகுதியிலே ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தவர் மற்றும் ...

அக்குரேகொட இரட்டைக் கொலை; மேலுமொருவர் கைது

அக்குரேகொட இரட்டைக் கொலை; மேலுமொருவர் கைது

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் ...

இலங்கையில் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!

இலங்கையில் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ...

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. லண்டனில் ...

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி ...

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று ...

ட்ரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்

ட்ரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் ...

உலக தாய் மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை மேம்பாடு

உலக தாய் மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை மேம்பாடு

மட்டக்களப்பில் நடைபெற்ற உலக தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழி பயன்பாட்டில் விரும்பத்தகாத கலப்புகள் குறித்தும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளின் தாக்கம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்டத்தின் ...

Page 349 of 1220 1 348 349 350 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு