Tag: Battinaathamnews

புதன்கிழமையில் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை

புதன்கிழமையில் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது ...

ஈரானின் புதிய உச்ச தலைவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சிஐஏ தன்னிடம் தெரிவித்ததாக கூறும் டிரம்ப்

ஈரானின் புதிய உச்ச தலைவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சிஐஏ தன்னிடம் தெரிவித்ததாக கூறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மோஜ்தபா காமெனெய் ஓரினச்சேர்க்கையாளர் குணம் கொண்டவர் என மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) அவருக்கு ...

சேவை நேரத்தில் காணாமல்ப்போன இளவாலை வைத்தியர்; மயக்கமுற்றநிலையில் மாணவன் வெளியில்

சேவை நேரத்தில் காணாமல்ப்போன இளவாலை வைத்தியர்; மயக்கமுற்றநிலையில் மாணவன் வெளியில்

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ...

ரெலோ தலைமைக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

ரெலோ தலைமைக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) கட்சியின் தற்போதைய தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும், உடனடியாக தேசிய மாநாட்டை நடத்தக்கோரியும் திருகோணமலை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ...

புத்தாண்டு காலம் வரை பிஸ்கட், சொக்லேட் விலைகள் அதிகரிக்காது; உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

புத்தாண்டு காலம் வரை பிஸ்கட், சொக்லேட் விலைகள் அதிகரிக்காது; உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் ...

குவைத்தின் பிரதான துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்!

குவைத்தின் பிரதான துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்!

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட ...

சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தாய்லாந்தில் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான ...

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 5 அதிகாரிகளுக்கு 275 மில்லியன் அபராதம் விதித்தது நீதிமன்றம்

கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 5 அதிகாரிகளுக்கு 275 மில்லியன் அபராதம் விதித்தது நீதிமன்றம்

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, ...

எரிசக்தி அமைச்சர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை

எரிசக்தி அமைச்சர் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று ...

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று (26) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஈரான் தொடர்பான போரினால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் ...

Page 268 of 2051 1 267 268 269 2,051
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு