Tag: politicalnews

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு உறுதி; விஜித ஹேரத்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு உறுதி; விஜித ஹேரத்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ...

கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!

கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலியா ...

அவசியமான சட்ட திருத்தங்களுடன் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் அவசியம்; பேராசிரியர் சர்வேஸ்வரன்

அவசியமான சட்ட திருத்தங்களுடன் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் அவசியம்; பேராசிரியர் சர்வேஸ்வரன்

அவசியமான சட்ட திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் பட்டம் பறக்க விடும் போது பட்டத்துடன் பறந்த இளைஞன்!

வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் பட்டம் பறக்க விடும் போது பட்டத்துடன் பறந்த இளைஞன்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்களாக இணைந்து சிறிய மற்றும் பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு ...

அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் தண்டவாளத்தில் லொறி விபத்து; கடற்கரை மார்க்க ரயில் சேவைகள் தாமதம்

அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் தண்டவாளத்தில் லொறி விபத்து; கடற்கரை மார்க்க ரயில் சேவைகள் தாமதம்

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை - கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தண்டவாளத்தில் லொறி ...

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் ...

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக (East ...

இலங்கையில் புகையிலை பாவனையால் ஆண்டுதோறும் 22,000 மரணங்கள் பதிவு

இலங்கையில் புகையிலை பாவனையால் ஆண்டுதோறும் 22,000 மரணங்கள் பதிவு

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் ...

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), இன்று தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. (07.01.2025-11.30am). இது தற்போது ...

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Page 455 of 781 1 454 455 456 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு