நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறது
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், கட்டண அதிகரிப்பு வீதம்: 12.19% என்பதன் அடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், கட்டண அதிகரிப்பு வீதம்: 12.19% என்பதன் அடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ...
மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் (23) நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், அவர்களிடம் ...
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் ஒருவரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சமூக நலத்துறைத் ...
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 மார்ச் 05 ...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தற்போதைய எண்ணிக்கை 793 என நீதி மற்றும் தேசியஒருமைப்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நபர்களின் மேல்முறையீடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. ...
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ...
நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று (23) முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 110 ...
இலங்கையில் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (23) தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. ...
வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ...
சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் ...
