Tag: Srilanka

“ஜன நாயகன்”; வெளியானது தளபதி 69 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

“ஜன நாயகன்”; வெளியானது தளபதி 69 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கடந்தாண்டு விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனால் திரைத்துறையில் இருந்து வெளியேறப்போவதாகவும், ...

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து ...

ரணில்- சஜித் இணைவு; ரவூப் ஹக்கீமிற்கு விருப்பம்

ரணில்- சஜித் இணைவு; ரவூப் ஹக்கீமிற்கு விருப்பம்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயமாக உள்ள நிலையில், இருதரப்பும் இணையும் பட்சத்தில் ...

யோஷித ராஜபக்ச அமைதிக்கான சின்னத்தை காட்டிய படி வெளியான புகைப்படம் தொடர்பில் சர்ச்சை

யோஷித ராஜபக்ச அமைதிக்கான சின்னத்தை காட்டிய படி வெளியான புகைப்படம் தொடர்பில் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ...

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து வயோதிப பெண்ணை மோதிய பொலிஸார்; வவுனியாவில் சம்பவம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து வயோதிப பெண்ணை மோதிய பொலிஸார்; வவுனியாவில் சம்பவம்

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸார் மோதியதில் தலையில் படுகாயமடைந்த ...

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி மூலம் 2 இலட்சம் ரூபா பணம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி மூலம் 2 இலட்சம் ரூபா பணம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு வர்த்தகர் ஒருவரிடம் 2 இலட்சம் ரூபா பணத்தை களவாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக ஒன்றிணையப்போகும் தமிழ்க் கட்சிகள்; தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக ஒன்றிணையப்போகும் தமிழ்க் கட்சிகள்; தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு தமிழரசு கட்சிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு ...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்

கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்துடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் ...

இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைப்பு

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் ...

Page 253 of 732 1 252 253 254 732
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு