60 அடி ஆழமுள்ள பாறை குழியில் விழுந்து கார் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
சுமார் 60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் நேற்று (31) அதிகாலை கார் ஒன்று வீழ்ந்ததில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ ...
சுமார் 60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் நேற்று (31) அதிகாலை கார் ஒன்று வீழ்ந்ததில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ ...
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதேவேளை, ...
யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...
நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் ...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக ...
மொனராகலை, செவனகல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட ...
போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...
கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகப் புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று ...
புத்தளம், வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரங்கம்முல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (30) ...