Tag: BatticaloaNews

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

அம்பாறை தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியைச் ...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா 2026.02.10 ஆம் திகதி பீட ...

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு 'ஜனநாயகத்திற்கு ஆபத்தானது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தமது ...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

அம்பாரை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி நேற்று (10) வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ...

சட்டவிரோத விகாரை காணியை தந்தால் தையிட்டி விகாரை காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

சட்டவிரோத விகாரை காணியை தந்தால் தையிட்டி விகாரை காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள், தமது காணி உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயருக்கு மாற்றம் செய்தால், அந்தக் காணியை உரிமையாளர்களின் ...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு ...

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியுள்ள அப்டேட்

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான 'வட்ஸ்அப் வெப்' (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் ...

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து ...

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு இனவாத பசி; பிமல் ரத்நாயக்க

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு இனவாத பசி; பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர், இனவாத பசியுடன் இருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே, அவர் இந்த ...

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி ...

Page 381 of 1221 1 380 381 382 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு