Tag: internationalnews

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக, பள்ளிகளில் பணம் சேகரிப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதுடன், முன்பு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகைகள் ...

யாழில் பொலிஸின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ள விடயம்

யாழில் பொலிஸின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ள விடயம்

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக, உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற ...

உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் ...

மாரவில கடற்பகுதியில் 300 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

மாரவில கடற்பகுதியில் 300 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 ...

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, 17 ...

இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வந்த எட்டு தொழிலாளர்கள் தமக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ...

மட்டக்களப்பில் 1.4 கோடி மில்லி லீட்டர் கோடா மற்றும் கள்ளச்சாராயத்துடன் 3 பேர் கைது

மட்டக்களப்பில் 1.4 கோடி மில்லி லீட்டர் கோடா மற்றும் கள்ளச்சாராயத்துடன் 3 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட1 கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50000 மில்லி ...

முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற நபரை சினிமா பாணியில் கைது செய்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள்

முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற நபரை சினிமா பாணியில் கைது செய்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள்

அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) ...

குறுக்கு வழியில் வந்தவர்களே தற்போது தமிழரசுக் கட்சியை நடத்துகின்றார்கள்

குறுக்கு வழியில் வந்தவர்களே தற்போது தமிழரசுக் கட்சியை நடத்துகின்றார்கள்

சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ...

Page 383 of 1216 1 382 383 384 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு